வாழ்க்கை
திரும்பிப் பார்க்கும் தூரம்தான் வாழ்க்கை!
தேடிய பின்னும் அதில்
உறவுகள் தென்படவில்லை என்றால்
வாழ்ந்த வாழ்க்கை
சுகப் படவில்லை என்று
உணரப்பட வேண்டிய தருணம் அது!!!
திரும்பிப் பார்க்கும் தூரம்தான் வாழ்க்கை!
தேடிய பின்னும் அதில்
உறவுகள் தென்படவில்லை என்றால்
வாழ்ந்த வாழ்க்கை
சுகப் படவில்லை என்று
உணரப்பட வேண்டிய தருணம் அது!!!