பாசக்கயிறு

நேரிசை வெண்பா


காலநேர மேதடா கால னுயிர்பறிக்க
பாலமூத்தோர் வீசியுயிர் பாசவலை -- பாலகன்
மார்கன் உயிரை மகாதேவன் காத்தனர்
மூர்கக்கூற் றைக்கால் உதைத்து


கால நேரே மில்லாமல் உயிர்களை பாசவலைக்கயிரை வீசிப் பறிப்பவன் எமன்.
ஆனால் இரக்கமுள்ள பரமன் மகாதேவன் நம்பிய பக்த மர்கடேயனின் உயிரை
எமனை காலால் உதைத்துதக் கீழேத் தள்ளி மிதித்து காத்தருள் புரிந்தார்கள்.


சிவ பக்தி எமபயம் நீக்கும்

எழுதியவர் : பழனி ராஜன் (8-May-23, 11:53 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : paasakkayiRu
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே