அன்பு..//
அன்பென்ற ஒன்று
அகிலம் ஆளுகிறதே..//
ஆசைகளும் அதுக்குள்ளே உறங்கிப் போகிறதே..//
அன்போடு காணாத தேசத்திலும் வாழ்தோணுதே..//
ஆண்டவனும் இதற்கு
தான் அடிபணிகிறான்..//
பரமகுரு பச்சையப்பன்
அன்பென்ற ஒன்று
அகிலம் ஆளுகிறதே..//
ஆசைகளும் அதுக்குள்ளே உறங்கிப் போகிறதே..//
அன்போடு காணாத தேசத்திலும் வாழ்தோணுதே..//
ஆண்டவனும் இதற்கு
தான் அடிபணிகிறான்..//
பரமகுரு பச்சையப்பன்