நிற்கும் நெடுமால் சிலையின்கை சூட்சுமம்

நேரிசை வெண்பா
நிலையாப் பொருளில் நிசத்தைத் தேடி
அலைவதென் வேங்கி மலையின் -- சிலையென
நிற்கும் திருமால் நிலையதின் கைக்குறி
கற்பாய் நிசத்தை கனிந்து
வேங்கடத்தான் கையின் குறியை கற்று மோட்சம் அறிவாய்

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jun-23, 4:37 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே