காதல் குழந்தை செய்யும் கருவிகள்
குறள் வெண்பா
திணவில் இரவில் தெருவிறங்கி தேடும்
இணைச்சுகம் காதலென்பர் இன்று
நேரிசை வெண்பா
காதல் அரும்பக் கழுதை கடவுளின்
பாதம் தொழுகிறதா பாவமென -- நாதாறி
சோதனையு டன்செய்து சூலுறும் நாறிப்பின்
வேதனையில் சேருவள் வீடு
அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா
திணவைத் தெய்வீ கத்தின் காதல்
என்ற னத்தி யெழுதும் கும்பல்
என்று திருந்தும் திருந்தார்
பெற்றவர் திருத்தா விட்டக் குற்றமே