நாலாயிர திவ்ய பிரபந்தம், முதல் ஆயிரம் - பெருமாள் திருமொழி

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல்

உம்பர் உலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலைஅல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடம்என்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே! 10

என்ன வகைப் பாடலென்று சொல்ல முடியுமா?

எழுதியவர் : குலசேகராழ்வார் (26-Dec-23, 11:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே