நாராயணனை அறிந்திடுவாய் மனமே

நாரணன் நாம மாயிரத்தான்
காரணன் கடலைக் கடைந்தோன்
வாரணம் துயர்த் தீர்த்தோன்
பூரணன் இவன்தான் அறிவாயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Dec-23, 4:41 pm)
பார்வை : 40

மேலே