புத்தாண்டு- குறுங்கவிதை

புத்தாண்டு கன்னியே உந்தன்
பேரழகால் எம்மை மயக்கியது போதும்
கொஞ்சம் உந்தன் ஞானத்தால் எமது
மனதில் பதிந்திருக்கும் அஞான
இருளெல்லாம் போக்கிடுவாய் எமக்குள்
ஞான ஒளி பெறுக்கிடுவாய் தாயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Jan-24, 4:32 pm)
பார்வை : 1196

சிறந்த கவிதைகள்

மேலே