நன்மதி வெண்பா - நூல் - பாடல் 16

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

தூரிற் கரும்பினிதாய்த் தோன்றிமேல் வன்மைமிக்க
சீரிலாக் கண்கடொறுந் தீயதாய்ப் - பாரில்
முடிவி லுவர்ப்புறல்போல் முற்றுங் கயவர்
தொடர்பென்று நன்மதியே சொல்! 16

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (10-Jan-24, 10:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே