தமிழரின் வாழ்கை அறமாம்
நேர்பட வாழ்
அறத்தை விளக்கிடும் காப்பியச் சிலம்பதைப் பரப்பிடு
அறமும் வலிதென ஐயனும் முன்னிலை செய்தனன்
அறமும் கூற்றென அயோத்தியின் காப்பியம் விளக்கிடும்
அறத்தை உயிரென அன்றைய மன்னரும் காத்தனரே
.........
நேர்பட வாழ்
அறத்தை விளக்கிடும் காப்பியச் சிலம்பதைப் பரப்பிடு
அறமும் வலிதென ஐயனும் முன்னிலை செய்தனன்
அறமும் கூற்றென அயோத்தியின் காப்பியம் விளக்கிடும்
அறத்தை உயிரென அன்றைய மன்னரும் காத்தனரே
.........