பெண்ணும் நிலவும்...
தொலைவில் இருந்து
பார்த்து உன்னை அழகி
என்கிறான் கவிஞன்
ஆக்சிஜன் இல்லாமல்
நெருங்கினால்
ஆறடி நிலம் தான்
அவனுக்கு எங்கே
தெரிய போகிறது பெண்ணும்
நிலவும் ஒரே இனம் என்று..
தொலைவில் இருந்து
பார்த்து உன்னை அழகி
என்கிறான் கவிஞன்
ஆக்சிஜன் இல்லாமல்
நெருங்கினால்
ஆறடி நிலம் தான்
அவனுக்கு எங்கே
தெரிய போகிறது பெண்ணும்
நிலவும் ஒரே இனம் என்று..