மிலேச்சர்yaar
தன்வயம் இழந்து கொலைபாதகங்கள் செய்யும்போது
மனிதன் மிருகமாகிறான் என்றார் ஞானி
அதற்கு அவர் சீடர் தனக்கு ஒரு சந்தேகம் என்றார்
என்ன என்றார் ஞானி..'குருவே கொலைபாதங்கள் செய்வதே
தொழிலாய் கொண்ட சிலர் உள்ளாரே...இவர்கள் ?
சீடனே இவர்களே 'மிலேச்சர்' என்றார் குரு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
