பூக்களின் மௌனத்தைப் புன்னகையில் ஏந்திநின்றாய்
![](https://eluthu.com/images/loading.gif)
பூக்களின் மௌனத்தைப் புன்னகையில் ஏந்திநின்றாய்
நாக்கினின் நற்றமிழால் நாலு நவிலாயோ
தேக்கிய பூவிதழின் தேன்தமிழை சிந்துநெஞ்சில்
பாக்கள் நதியாய்ஓ டும்
பூக்களின் மௌனத்தைப் புன்னகையில் ஏந்திநின்றாய்
நாக்கினின் நற்றமிழால் நாலு நவிலாயோ
தேக்கிய பூவிதழின் தேன்தமிழை சிந்துநெஞ்சில்
பாக்கள் நதியாய்ஓ டும்