பிறந்த குழந்தை
இரு ஐந்து மாதங்கள்
அவள் சுமக்கும் போது
தாங்கிய வலியை.......,
சிந்தாத கண்ணீரை ......,
குழந்தை
பிறந்த உடன்
தன்னை சுமந்த
தன் தாய்க்காக அழுகிறதோ ...............!
இரு ஐந்து மாதங்கள்
அவள் சுமக்கும் போது
தாங்கிய வலியை.......,
சிந்தாத கண்ணீரை ......,
குழந்தை
பிறந்த உடன்
தன்னை சுமந்த
தன் தாய்க்காக அழுகிறதோ ...............!