இரக்கம்

இரக்கம் படுவோம் ஆனால் உதவ கரங்கள் வருவதில்லை,
தவறு என்று நினைப்போம் ஆனால்,
அதை தட்டி கேட்க கைகள் வந்தாலும், மனதோ
ஏன்டா' நமக்கு என்று தோன்றும்,
நம்ம வேலையை பார்போம் என்று நினைக்கையில்,
தவறுகளை வளர விடுவதும், கற்று கொடுப்பது நாமே' தட்டி கேட்கும் நெஞ்சம் இருக்கும் வரை இந்த உலகில் தவறு என்ற எண்ணம் நிலைத்து இருக்காது….

எழுதியவர் : davidjc (21-Nov-11, 10:54 pm)
பார்வை : 976

மேலே