Ariyamai
![](https://eluthu.com/images/loading.gif)
"" இவ்வுலகையே சுற்றிவரலாம் என்று
உயர உயர பறந்து,
பெற்றோரின் அறிவுரையை மறந்து,
வழி தவறிச் சென்றேன் அன்று,
இறந்து கிடக்கிறேன் இன்று கேட்பாரின்றி!""
"" இவ்வுலகையே சுற்றிவரலாம் என்று
உயர உயர பறந்து,
பெற்றோரின் அறிவுரையை மறந்து,
வழி தவறிச் சென்றேன் அன்று,
இறந்து கிடக்கிறேன் இன்று கேட்பாரின்றி!""