கண்கல இதயமா 555

பாவையே....

என்னையும் உனது ஊரையும்
நீ எதனை முறை கடந்து
சென்று இருப்பாய் ......

அன்று ஒரு நாள் நீ என்னை
கடந்து செல்கையில் ......

உன் கண்களில் கண்ணீர் வெள்ளம் ....


திரும்பி நின்று என்ன என்று
நான் கேட்க .....


கண்கள் உறுத்துகிறது என்றாய்.....

உறுத்தியது உனது கண்களா???

இல்லை என்னை தவிக்க
விட்டு சென்றதனால் ......

உறுத்துவது உனது நெஞ்சமா ???

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Dec-11, 3:54 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 298

மேலே