நம்பிக்கை ...!
வலிகள்
பல இருந்தாலும் -அதன்
வடுக்கள்
நமுடன் தொடர்ந்தாலும்
தோல்விகள்
துரத்தினாலும்
துயரங்கள்
வருத்தினாலும்
நம்பிக்கை
ஒன்றை மட்டும் எடுத்திடு
வரும்
காலம் உன்னோடு என்று போரிடு ....
என்றும் இறைவன் உன்னோடு
என்றும்...என்றென்றும்...!!!