வெண்ணிலா

ஓ வெண்ணிலா,

வானம் முழுதும் விளையாடினாய்...என்
வாழ்க்கை முழுதும் வரப்போகிறாய்...

நீ ஏன் இத்தனை வர்ணம் இருந்தும் எளிமையாய் வெண்மையை ஏற்றாய்,

நீ மட்டும் நிதம் ஒரு வர்ணத்தில் வந்திருந்தால்
இன்னும் சிந்தை கவர்ந்திருப்பாய்...

எழுதியவர் : பாரதி கண்ணம்மா (27-Dec-11, 10:01 pm)
Tanglish : vennila
பார்வை : 1255

மேலே