கவலைகள்......

கவலைகள் கடல்போல்வருவதால் கண்ணீரும் உப்பு கரிக்கிறதா....
கவலைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நம் பலவினம்தான் முக்கிய காரணமாகி போகிறது ...





கவலையுடன்
பாலா....

எழுதியவர் : (19-Jan-12, 7:36 pm)
சேர்த்தது : Balaji Sreeramulu
Tanglish : kavalaikal
பார்வை : 225

மேலே