Balaji Sreeramulu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Balaji Sreeramulu
இடம்
பிறந்த தேதி :  22-Oct-1986
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Sep-2011
பார்த்தவர்கள்:  172
புள்ளி:  50

என் படைப்புகள்
Balaji Sreeramulu செய்திகள்
Balaji Sreeramulu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2016 11:46 am

உன் சிரிப்பில் மழலை தோன்றும்
உன் சிறப்பில் சிறைப்படுவேனோ

உன்னை பார்க்கும் நேரமெல்லாம், என்னிடமிருந்து போகும் தனிமை
துணை சேரும் நேரம் வரும், அதுவரை துயில் தவிர்ப்பேன் நான் .

காலை சூரியன் உன் முகத்தில், கனல் தோன்றும் உன் கோவத்தில்
மாலை வரை காத்திருப்பேன்,முழு நிலவை என் முகத்தோடு பொறுத்திருப்பேன்...

மேலும்

நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 10:55 am
Balaji Sreeramulu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2016 11:31 am

ஒரு சிறு பிரிவுக்கூட ஒரு பிறவியாக தோணுதடி;
நீ தாண்டி செல்லும்பொழுதெல்லாம், உன் பார்வை என்னை தண்டித்து செல்லுதடி பெண்ணே...

நாம் கைகோர்த்த நொடிகள் எல்லாம் வெள்ளி கொலுசின் மணிகள்தான்
அதன் ஓசை மட்டும்கேட்டு உன் வாசம் வந்துவிடும் எனக்கு....

தேங்கி நின்ற நம் வாழ்க்கை,ஒரு நாள் தேரில் உலாவும் நம் யாக்கை
அதை நினைத்து நினைத்து நானும் நிலைகுலைந்து துளைந்து போகிறேன் எனோ ...?

மேலும்

பிரிவுகள் ரணமானது வாழ்க்கையில்..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Dec-2016 10:55 am
Balaji Sreeramulu - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2016 9:49 pm

மனம் தடுமாறுதே நம் இதயம் இடமாறுதே அது ஏன் தெரியவில்லை
தூக்கத்தில் கண்ட கனவும்,என்னை தூங்கவிடாமல் செய்யுதே அது ஏன் புரியவில்லை
காலம்கூட காலை வாறுதே,காத்திருந்தால் நேரம் மிகை போடுதே
வார்த்தைகளை வாரி வந்தேன்,இப்போது பேசமுடியாமல் மாறிநின்றேன்
தவிப்புகள் கூட தடைவாங்குதே, தள்ளிநின்று தாளம்போடுதே.....
உன் கண்களால் என்னை கட்டி இழுக்காதே,அதனால் நான்
தேக்கி வைத்த காதலும் தேங்காய் ஓடுப்போல் உடைந்து ஓடுதே
கட்டி வைத்தேன் என் காதல் என்னும் கோட்டையை...
அதை உன்னிடம் காட்டிவிட்டேன் என் கவிப்படும் காவியம்.....

மேலும்

காதல் கொள்ளும் மாற்றம் சமத்துவத்தை உருவாக்கும்! 04-Sep-2016 1:20 pm
காதலின் பரிமாற்றத்தில் உள்ளங்கள் தான் கொடுக்கல் வாங்கல்கள் 04-Sep-2016 9:30 am
Balaji Sreeramulu - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 7:05 pm

மலரின் இதழாய் மனதில் இதமாய் இடம் கொடுத்துவிட்டேன்.
தூரத்தில் துரலாய் தொலைவில் இருந்து தூவினாய் உன் அன்பை நான் பிடித்துவிட்டேன்

காதல் கொண்டு என்னை கடத்திவைத்து அணுஅணுவாய் குடைந்து எடுத்துவிட்டாய்
குறுகிய காலத்தில் குருவிக்கூட்டாய் கூடு கட்டிவைத்தேன் உன் நினைவுகளை

ஏக்கங்கள் ஏணிப்போல உயர்ந்து நிற்க, அதில் உன் பார்வைகள் படிப்படியாக கடந்து செல்ல
உன் பாதச்சுவடுகள் நான் பார்த்துநிற்க,ஏனோ என் சிந்தனை எல்லாம் சிதறிபோனதடி.

நீ சிலையாக இருந்தால் விலை கூறமுடியும் ,ஒரு பிழையாக இருந்தால் குறைக்கூறமுடியும் அன்பே நீ என் உயிராகிப்போனாய் உன்னை எப்படி நான் மதிப்பிட முடியும் .

மேலும்

Balaji Sreeramulu - Balaji Sreeramulu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2016 10:31 pm

ஒரு வெள்ளை காகிதம் என்னை வருடிச்சென்றதே,அதில் உன் உருவம்தான் என் மனதில் ஊடுருவிப்போனதே....பார்த்து சிரித்தால் பசைப்போல் ஒட்டிக்கொண்டாய்..பாதியாய் மடித்தால் பக்குவமாய் பிரிந்துநின்றாய்..ஏனோ தெரியவில்லை ஏக்கங்கள்தான் குறையவில்லை..தெரிவது எல்லாம் உன் முகம் அதனால் தெளிவாகியது என் அகம்...காற்றில் வந்தது காகிதமல்ல அது உன் காதல் என்பதை இப்பொழுதே புரிந்துக்கொண்டேன் பெண்ணே !!!!

மேலும்

உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி... 26-Aug-2016 12:30 pm
சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2016 10:17 am
Balaji Sreeramulu - Balaji Sreeramulu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2016 1:24 pm

உன் நினைவுகளை நிலவில் பதிவு செய்து அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் உன்னிடம் காட்ட
நட்சத்திரங்களை நூற்க்கோர்த்து அதை உன்கழுத்தில் மேலமர்ந்து கவிப்பாட காத்திருக்கிறேன்
மேகங்கள் எல்லாம் மெருவூட்டி உன் மெனுடலை மெலிதாய் வருட செய்ய நேரம் பார்த்திருக்கிறேன்
எத்தனையோ நாட்கள் இத்தனையும் எண்ணிப்பார்த்திருக்கிறேன் இன்னும் இவ்வுலகம் உனக்குயிடாகாது
என்பதை மறந்தே போய்விட்டேனடி...

மேலும்

காதல் கருத்துக்கள் நம் சிந்தனைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் 22-Aug-2016 8:41 pm
அழகு கவி... 22-Aug-2016 8:25 pm
மிக்க நன்றி 22-Aug-2016 4:28 pm
காதல் மலர்ந்து விட்டால் காதலி தானே அழகான உலகம். வாழ்த்துக்கள் ... 22-Aug-2016 1:56 pm
Balaji Sreeramulu - Balaji Sreeramulu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2016 8:30 am

உன் கண்களிலே ஒரு காந்தாளை வீசுதடி
தொலைவாய் நீயிருந்தாய் என்னை துரும்பாய் அருகில் சேர்த்துக்கொண்டாய் ...
இன்னும் எவ்ளோ தூரம்தான் நீ சென்றாலும் என்னை ஈர்க்கின்றாய்,
அதனாலோ நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்...

மேலும்

காதல் ஓவியமும் அருமை . 23-Aug-2016 5:32 am
காதல் மேலாண்மைக் கருத்துள்ள கவிதை நயம் பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் இலக்கியம் 23-Aug-2016 5:31 am
அழகான வரிகள் வாழ்த்துக்கள் .... 22-Aug-2016 2:28 pm
மிக்க நன்றி.... 22-Aug-2016 1:27 pm
Balaji Sreeramulu அளித்த படைப்பில் (public) sabivst மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2016 9:24 am

இதய வலிக்கும் பாறை உளிக்கும் வேறுயில்லை ஏனோ தவிக்கும் என் இதயம் நுரைக்கும் வார்த்தையில்லை ஏதோ ஒருநாள் உன் நினைவுகளை நான் கொண்டு செல்வேன்
அதை உன்னிடம் வந்து எப்படி சொல்வேன்.நிலைக்காத காதலாக இருந்தாலும் உன்னை என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் காதலன் நான்..

மேலும்

இதய வலிக்கும் பாறை உளிக்கும் வேறுயில்லை அருமை சகோ 23-Aug-2016 7:21 am
கருத்து அளித்தமைக்கு மிக்க நன்றி... 21-Aug-2016 9:44 pm
கருத்து அளித்தமைக்கு மிக்க நன்றி திருத்திக்கொள்கிறேன் ... 21-Aug-2016 9:44 pm
படிக்கையில் கவிதை என்று தெரிகிறது எனினும் வரிகளை சீராக எழுதி சமர்ப்பித்தால் கவிதை அழகு பெரும் நன்று ; இன்னும் எழுதவும் 21-Aug-2016 10:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
sankarsasi

sankarsasi

chennai
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவரை பின்தொடர்பவர்கள் (7)

sankarsasi

sankarsasi

chennai
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
மேலே