பூ maalaiyil ஓர் மல்லிகை மெட்டு

அம்மாவின் மேல் தேனிசைப் பாடல்.

ஹம்மிங்.

ஆ.........................ஆ...................ஆ......................

பூமாலையை தினம் சாற்றியே......... உன்
புகழ்மொழி போற்றியே.....பாடினேன்.............

எந்தன் அன்னை உன்னை........வாழ்த்தியே.......
எழில் பாவினால் போற்றினேன்........(பூ)

செந்தமிழ்ப் பாவினில் உந்தனைப் பாடி................
ஆ.................ஆ.................ஆ...................
செந்தேன் மலரால் உந்தனைப் போற்றி............

மகிழ்ந்தேன்................நானே......................
மனத்தால் ....................தினமும்...................
மாதா உந்தன் புகழைப் போற்றி..............(பூ)


பரிமள எழிலே...............பவவினை தவிர்ப்பாய்..........

ஆ................. ஆ.........................ஆ......................

பாமலர் இசைத்தேன்...............பூவை நீ மகிழ்வாய்....................

பலநாள் உனையே..............பலவாய் .................பணிவேன்............
பாசம் கொண்ட என் தாய்................... உன்னை......(பூ)

எழுதியவர் : ஸ்ரீ G S விஜயலட்சுமி (19-Jan-12, 7:53 pm)
பார்வை : 213

மேலே