பூ maalaiyil ஓர் மல்லிகை மெட்டு
அம்மாவின் மேல் தேனிசைப் பாடல்.
ஹம்மிங்.
ஆ.........................ஆ...................ஆ......................
பூமாலையை தினம் சாற்றியே......... உன்
புகழ்மொழி போற்றியே.....பாடினேன்.............
எந்தன் அன்னை உன்னை........வாழ்த்தியே.......
எழில் பாவினால் போற்றினேன்........(பூ)
செந்தமிழ்ப் பாவினில் உந்தனைப் பாடி................
ஆ.................ஆ.................ஆ...................
செந்தேன் மலரால் உந்தனைப் போற்றி............
மகிழ்ந்தேன்................நானே......................
மனத்தால் ....................தினமும்...................
மாதா உந்தன் புகழைப் போற்றி..............(பூ)
பரிமள எழிலே...............பவவினை தவிர்ப்பாய்..........
ஆ................. ஆ.........................ஆ......................
பாமலர் இசைத்தேன்...............பூவை நீ மகிழ்வாய்....................
பலநாள் உனையே..............பலவாய் .................பணிவேன்............
பாசம் கொண்ட என் தாய்................... உன்னை......(பூ)