அறியா வாழ்க்கைப்பயணம்

பாதையறியாது பயணம்செய்தல்
படுங்குழியறிந்து பரிதவித்தல்
வேதனைகள்ஓதும் குழலிசைக்கிடையில்
வேஷங்களிட்டு முகமழித்தல்
வேண்டியோர் வேண்ட வென்றவன் கொற்றவன் - அறிய
வேண்டியோர் வேண்டாதோர்
தணியா நீங்காவெறுமை தீத்தீண்ட - தூண்டாபசிக்கு
வழிப்போக்கனே வந்து விடையளித்தல்

எழுதியவர் : A பிரேம் குமார் (4-Feb-12, 12:56 am)
பார்வை : 294

மேலே