விதைகள்

விதைகள் கொண்ட மலர்கள் இவை
ஈரத்தலையில் சஊடாதே ...

உன் தலையை ஈராக் வெயிலில்
உலர்த்திவிடு ...

வாய்ப்பினை தேடும் அரசமரமாய்
உன் கோபுரத்தலையில் முளைத்துவிட்டால்...
ஊருக்கெல்லாம் தெரிந்துவிடும் ?!

உன் மண்டையில் உள்ளது
மண் என்று ....

எழுதியவர் : maamohan (9-Feb-12, 5:08 pm)
Tanglish : vithaikal
பார்வை : 476

சிறந்த நகைச்சுவைகள்

மேலே