கண்ணீர் காவியம்
காதலித்து பார்
கவிதை வரும்
என்று சொன்னவர்களுக்கு
தெரியாமல் போய்விடதுபோலும் ........
என் கண்ணீரால்தான்
அவை எழுத படுகிறது என்று......
காதலித்து பார்
கவிதை வரும்
என்று சொன்னவர்களுக்கு
தெரியாமல் போய்விடதுபோலும் ........
என் கண்ணீரால்தான்
அவை எழுத படுகிறது என்று......