மலர்கள்
நதியிடுடன் கதை பேசி
ஒய்யார நடைப்போட்டு
கிளைகளின் தலாட்டுடன்
மெதுவாய் உரசிச்சென்ற
பருவ காற்றின்
ஊடலில்..............
காத்திருந்த மொட்டுக்கள்
பூப்படைந்தது
இயற்கையில் மலர்களாய் ♥♥♥
நதியிடுடன் கதை பேசி
ஒய்யார நடைப்போட்டு
கிளைகளின் தலாட்டுடன்
மெதுவாய் உரசிச்சென்ற
பருவ காற்றின்
ஊடலில்..............
காத்திருந்த மொட்டுக்கள்
பூப்படைந்தது
இயற்கையில் மலர்களாய் ♥♥♥