மலர்கள்

நதியிடுடன் கதை பேசி
ஒய்யார நடைப்போட்டு
கிளைகளின் தலாட்டுடன்
மெதுவாய் உரசிச்சென்ற
பருவ காற்றின்
ஊடலில்..............

காத்திருந்த மொட்டுக்கள்
பூப்படைந்தது
இயற்கையில் மலர்களாய் ♥♥♥

எழுதியவர் : எம்.எச் முஹம்மத், புத்தளம் (23-Feb-12, 11:07 pm)
சேர்த்தது : m.h mohamed
பார்வை : 212

மேலே