தூய தமிழ் புகழ் - நெல்லை பாரதி
உனுடல் ஈகை கொடுத்து
தன்னுடல் தாரை வார்த்து
தரணி தழைத்தது தமிழ் மண்தனில்
தீக்கிரை யாக்கம் மானது
தீண்டிய பசி பட்டினி தாண்டவம்
தீதின்றி கொடுத்த தானத்தால்
கறை பிழை மறைந்து
உரை பிழை உரித்தானது
ஆநிரை ஆன்றோர் ஆய்ந்தறிந்து
செய்வதறிந்து செய்து
நீர் ஒளி சுடராய்
பற்பல பாவேந்தர்கள்
சூளுரை சுழல செய்து
தமிழ் புகழ் மழலையும்
மயங்கும் மயமானது !!!.