திருமணம் !
உனக்கு நான் எனக்கு நீ
இருவரும் கரம் பிடித்து
உறுதியாக இறுதிவரை
என்று உறுதிமொழி அளித்து
இனி நம் சுக துக்கங்களை
பகிரிந்து கொள்வோம் என்று
சொந்தங்கள் கூடி - இங்கே
வாழ்த்துக்கள் கூறி
உன் நிழல்தான் இனி
அவளுக்கு நிஜம் என்று
உறவாக உன்னுடன்
உன் கையை பிடித்து கொண்டு ...........
திருமணம் !
இரு மனங்களின் சங்கமம் !
-ஸ்ரீவை.காதர் -