முதுமை !

எல்லா கஷ்டங்களுக்கும்
வளையாமல் கம்பிரமாக

அன்று குடும்பத்தின் கனவு
தன்னை சிந்திக்க கூட நேரமில்லை

ஓயாமல் உழைப்பு கொண்டு
நடுத்தர நிலையில் தள்ளாட்டம்

தேகம் கொடுத்த தெம்பு - அன்று
வளைந்த முதுகுடன் வயோதிகம் இன்று

முதுமை !

முற்று பெறாத தோற்றம்
கனவோடு பல ஏக்கம்

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (9-Mar-12, 11:28 am)
பார்வை : 553

மேலே