மாறாத நிலாமுகம்

நிலாமுகம் காட்டி ஆதவனே எனிலும்,
முகமுகவரி மறைத்து மாற்றிநிற்பினும்,

மணம்பரப்பும் மலர் மல்லிகையினை
மங்கையின் கூந்தலினுள் மறைப்பினும்,

அழுத்தப்படும் மனநிறைவின்
புன்னகை, உரைத்திடும் முகம் போல,

உத்தரவின்றி உள்நுழையும் உன்
உயிர்வாசனை உறுதிகூறும் நீதானென.

எழுதியவர் : raaj (15-Mar-12, 5:25 pm)
சேர்த்தது : mathi raj
பார்வை : 215

மேலே