மீண்டும் வராதா...

நியாபகங்கள் என் மனதினை
வென்பனிபோல் வருடி செல்ல...
கால்கள் பின்னோக்கி நகர
வழிகள் வழி மறித்தன...
எண்ணிய பொழுதில் ஏனோ
என் கண்கள் கலங்கின...
இனம்புரியாத ஒருவித ஏக்கம்
இடை இடையே வலம்வர...
இதயத்தில் அந்த கல்லூரி
காலம் மீண்டும் வராதா...!!!
~தில்~