வந்தாய் நீ.....!!!!
![](https://eluthu.com/images/loading.gif)
மழை பெய்யாத
நாட்களிலும்
வானவில்
வரும் என்றேன்......
எல்லோரும்
வானத்தை
பார்த்துக்கொண்டிருந்தார்கள்
நான்
உன் வீதியை
பார்த்துக்கொண்டிருந்தேன்
வந்தாய் நீ.....!!!!
மழை பெய்யாத
நாட்களிலும்
வானவில்
வரும் என்றேன்......
எல்லோரும்
வானத்தை
பார்த்துக்கொண்டிருந்தார்கள்
நான்
உன் வீதியை
பார்த்துக்கொண்டிருந்தேன்
வந்தாய் நீ.....!!!!