அருள் மழை தருவாய் ரஹுமானே !

யா அல்லாஹ் !
என் பெற்றோர்களுக்கு இன்னும்
ஹிதாயத்தை தருவாயாக
உன் மீதே ஈமான் கொள்ள இன்னும்
கல்பை நிலையாக்கி தருவாயாக
உன் இல்லத்தில் இரு கரம் ஏந்தி கேட்கும்
என் துவாவை ஏற்று கொள்வாயாக !
துவாவுடன் உன் அடியான் !
-ஸ்ரீவை.காதர்