மரணம்

மரணம் கூட
மறுபரிசிலனை செய்தது - ஆனால்
நீயோ மனம் திறக்கவே
மறுக்கிறாய்.

மரணம் கைகொட்டி சிரிக்கிறது,
காதல் தோற்றால் நான்
ஜெயிப்பேன் என்று!

என் காதலோ கண்ணீர்
சிந்தி அழுகிறது.
"காதலியே கைவிட்ட பின்
நான் என்ன செய்வேன்
என்று".

எழுதியவர் : ராஜேஸ்குமார் (2-Apr-12, 11:15 am)
Tanglish : maranam
பார்வை : 382

மேலே