உயிரை..
நீ என் உயிர்....
நீதான் என் உயிர்....
என்றெல்லாம்
உயிரோடு
உறவாடினாய்..... இல்லை
எனக்கு இன்னும்
உயிர்
கொடுத்தாய்.....யார்வந்து
வதந்தி
சொல்லி....வார்த்தைகளாலே
நீ
வளர்த்து விட்டுப்
போன
உயிரை....எடுக்கிறாய்...?
நீ
சொல்லிப்போன அந்த
உயிரை
உனக்காக
உயிரிழக்கச்
செய்கிறேன்.....!