மரணம்
மரணிக்கிறேன்,
உன்னுடன் பேசும்,
ஒவ்வொரு நொடியும்,
நீ என்னை தோழனாய்,
மட்டும் பார்ப்பதால்,
உன் மனம் உணருமா,
என் காதலை,
ஏற்குமா என்னை உன் கணவனாய்,
உன்னுடன் சேர்வேனோ,
நான் மணமேடையில்,
இல்லை நீ என்னை
சந்திப்பாயா,
என் கல்லறை வாயிலில்,