கே ஜி சாமி

தன்னோடு தானிருந்து
தளைத் தெழுந்த
கேள்விகள் பல நூறு ; ( கே ஜி சாமி )

விண்ணோடு தானிருந்து
விலகி நின்று
விடை அளித்ததாரூ? ( வேதாத்திரி )

முன்னவரின் கருவோடு;
பின்னவரின் கரு சேர;
முன்னவரும் விண்ணவரே!

இனி என்றும் அவருக்கு
வினை இல்லை! இறைவா !
உன் வீடு உண்டு;

தடை இன்றி வீற்றிருக்க
தயை செய்வாய் !

எழுதியவர் : மா வி பாலகுமார் (22-Apr-12, 9:12 pm)
சேர்த்தது : balakumaar
Tanglish : k ji saami
பார்வை : 173

மேலே