சிறகுகள் இல்லையே

துள்ளிக் குதிக்கும்
மான்களும்
தோகை விரித்தாடும்
மயில்களும்
பறவைக்
கூட்டங்களையும்
கண்டு ரசித்த போது...

எனக்குள் ஒரு
கேள்வி எழுந்தது.
நான் மட்டும் பறவையாகவும்
மயிலாகவும்,மானாகவும்
துள்ளி விளையாட
முடியவில்லையே என்று...

இறைவன் .
எனக்கு சிறகுகள் கொடுக்கத்
தவறிவிட்டான் போலும்....!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 8:57 am)
Tanglish : siragukal illaiye
பார்வை : 597

மேலே