தெய்வத்தின் இருப்பிடம்

தெரியாமலே இருக்கிறது
தெய்வத்தின் இருப்பிடம்
பலருக்கு!
அடுக்களை நெருப்பில்
அன்னை எனும் தெய்வம்
அல்லாடிக் கொண்டிருக்க,
கற்பூர நெருப்பில்
கடவுளைத் தேடும்
கண்கெட்ட உலகமிது!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (24-May-12, 4:08 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 163

மேலே