தேவதாசி

தேன் நிலவு முடிந்து அந்த தேகம் தேய்ந்த தென்று
என்னை தேடி வருவதுமில்லாமல் எனக்கு பெயரும்
வைத்தார்கள் தேவதாசியாம்,
உன் தேடல்களுக்காக என் தேகத்தை தேனீப் போல
உறிஞ்சிவிட்டு எனக்கு பெயர் வைத்தார்கள்
தேவதாசியாம்.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன் (4-Jun-12, 2:03 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 211

மேலே