அம்மா

அம்மாவிடம் கேட்டேன் பிறந்தவுடன்
நான் ஏன் அழுதேன் என்று
நான் கஷ்டப்பட்டதை பார்த்து என்றாள்
தெரிந்தது அம்மாவின் பாசம்
அம்மாவிடம் கேட்டேன் பிறந்தவுடன்
நான் ஏன் அழுதேன் என்று
நான் கஷ்டப்பட்டதை பார்த்து என்றாள்
தெரிந்தது அம்மாவின் பாசம்