செத்துட்டானா????

ஒரு நாள் ஒரு குருவி வேகமா பறந்து வந்து அந்த பக்கமா வந்து கொண்டிருந்த Car மேல மோதிட்டு,அப்புறம் மயங்கிடிச்சு அந்த குருவி.
அந்த குருவியை புடிச்சு அந்த Car காரன் கூட்டுல போட்டு அடைச்சிட்டான்.
பிறகு மயக்கம் தெளிஞ்ச குருவி,
"ஐயையோ....ஏன் என்னய ஜெயில் ல போட்டுடிகள்???, நான் இடிச்சு அந்த Car காரன் செத்துட்டானா????"
என்ன கொடும sir இது ???

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (19-Jun-12, 3:29 pm)
பார்வை : 801

மேலே