விதி
மதியென்று நினைத்து
விதியை வென்றவர்கள் ஏராளம்...
ஆனால்...
அந்த மதி கூட விதி தான்
என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ....!!!
மதியென்று நினைத்து
விதியை வென்றவர்கள் ஏராளம்...
ஆனால்...
அந்த மதி கூட விதி தான்
என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ....!!!