நினைவுகள்
பாலையில் ஓடுதே கானல்நீர் !
என் கண்ணிலோ
இரவு வந்தால் வழியுதே கண்ணீர்!
அவளின் நினைவுகள் என்னோடு
யுத்தம் செய்யும் போது!
பாலையில் ஓடுதே கானல்நீர் !
என் கண்ணிலோ
இரவு வந்தால் வழியுதே கண்ணீர்!
அவளின் நினைவுகள் என்னோடு
யுத்தம் செய்யும் போது!