என்னவள் !
கண்ணுக்கு மை அழகு!
கவிதைக்கு பொய் அழகு!
மண்ணுக்கு மரம் அழகு!
மரத்திற்கு மலர் அழகு!
மரமின்றி மழையில்லை !
மழையின்றி உலகிற்கு "நீர்" இல்லை !
நீரின்றி எதுவும் இல்லை !
கற்பனை இல்லா கவிதையில்லை !
நிற்க ,
நீயின்றி நான் இல்லை கண்ணே !
கண்ணுக்கு மை அழகு!
கவிதைக்கு பொய் அழகு!
மண்ணுக்கு மரம் அழகு!
மரத்திற்கு மலர் அழகு!
மரமின்றி மழையில்லை !
மழையின்றி உலகிற்கு "நீர்" இல்லை !
நீரின்றி எதுவும் இல்லை !
கற்பனை இல்லா கவிதையில்லை !
நிற்க ,
நீயின்றி நான் இல்லை கண்ணே !