ஒரு கல்லறையின் சோகம்
காதல் போதையில் நான் சாய்ந்திருப்பது
கல்லறை என்றறியாமல் கனவு கண்டு கொண்டிருந்தேன்....!
திடீரென்று ஒரு நிசப்த்தம்..!
கல்லறையின் ஆத்மா என்னிடம் பேசியது!
''நான் என் காதலிக்கு தாஜ்மகாலை ....
இல்லை இல்லை கல்லறையை பரிசளித்தேன்
அவள் புரிந்து கொண்டது அப்படிதான்
அவளும் அதையே திரும்ப பரிசளித்தாள்
நான் அதில் தூங்குகின்றேன்
நீ சாய்ந்து துளவுகின்றாய்''
கலங்கி நின்றேன்...
அருகிலிருந்த பூச்செடிக்கும் என் கண்கள்
நீர் பாய்ச்சிய தருணமது.....!!
..........................சுதா......................