கருவறை கண்ட நட்பு 555

நட்பு.....

சுவாசிக்கும் காற்றை
கண்டதில்லை யாரும்...

கோவில் சென்று காணும்
கடவுளை கண்டதில்லை யாரும்...

காதல் கடவுளை போல
கண்டவர் யாரும் இல்லை நேரில்...

நட்பு இருட்டறையில்
இருந்த கருவரைபோல்...

காணாதோர் யாரும் இல்லை...

கருவறையில் இருந்து
வெளியில் வரும்போது...

புத்தம் புது உலகம்...

நண்பர்களோடு இருக்கும் போது
நித்தம் நூறு புது உலகம்...

காணலாம்...

தாயை நேசிகாதவரும்
நட்பை நேசிகாதவரும்
எவரும் இல்லை...

இவ்வுலகில்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (16-Aug-12, 8:30 pm)
பார்வை : 445

மேலே