அம்மாவாய் பார்க்கிறேன்..!

தவிர்க்கிறாள்
நான் தவிக்கவே !
பசிக்கு அழும்
குழந்தையை
எட்டி உதைக்கும்
அம்மாவாய் பார்க்கிறேன்
என்னை மறந்து செல்லுமவளை...!

எழுதியவர் : வினோதன் (3-Sep-12, 12:40 pm)
பார்வை : 330

மேலே