புன்னகை விரித்த குடை
பெரும் கோபத்தில்
முகம் சுருங்கிய நிலையில் இருந்த
............குடையும்...............
புன்னகை விரித்தது
மழையின் வருகையை கண்டு
பெரும் கோபத்தில்
முகம் சுருங்கிய நிலையில் இருந்த
............குடையும்...............
புன்னகை விரித்தது
மழையின் வருகையை கண்டு