யாழினி
நெஞ்சத்தில்
சிலிர்த்து..
உள்ளுக்குள்
குளிர்ந்து..
உயிருக்குள்
மகிழ்ந்து போகும்..
அவள் பெயர் மொழியும் பொழுது...
சிறிய விழி விரித்து அழகு
காட்டி மனதினுள் மகிழ்ந்திருப்பவள்...
தந்தி இல்லாமல் குரலிலேயே
இனிமை பாடும் யாழ் நீ...!
அவள் பெயர் யாழினி..!